Top posting users this month
No user |
Similar topics
கால அவகாசம் ஆபத்து! இலங்கையை இந்தியா இலக்கு வைத்தது ஏன்? உண்மைகள் அம்பலம்.
Page 1 of 1
கால அவகாசம் ஆபத்து! இலங்கையை இந்தியா இலக்கு வைத்தது ஏன்? உண்மைகள் அம்பலம்.
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு என்ற தீர்மானத்தை தாம் எச்சரிக்கையுடன் பார்ப்பதாக டெல்லியை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அரசு தமிழர் சார்பில் செயற்படுமா? எனும் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள்.
தமிழர்கள் பல்வேறு பகுதிகளால் ராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எமது தாமதங்கள் ஆபத்தாகும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எங்கள் செயற்பாடுகள் என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையின், சிறப்பு வட்ட மேசையில் கனடாவில் வசிக்கும் சிரேஸ்ர ஊடகவியலாளர் குயின்டன் துரை சிங்கம் மற்றும் ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் நிர்மானுசன், ஆகியவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அரசு தமிழர் சார்பில் செயற்படுமா? எனும் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள்.
தமிழர்கள் பல்வேறு பகுதிகளால் ராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எமது தாமதங்கள் ஆபத்தாகும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எங்கள் செயற்பாடுகள் என்ன என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையின், சிறப்பு வட்ட மேசையில் கனடாவில் வசிக்கும் சிரேஸ்ர ஊடகவியலாளர் குயின்டன் துரை சிங்கம் மற்றும் ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் நிர்மானுசன், ஆகியவர்கள் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா
» பொட்டுக்கடலை கொதிக்க வைத்தது
» தமிழ் மக்கள் அழுத கண்ணீரே மகிந்தவை மண் கெளவ வைத்தது
» பொட்டுக்கடலை கொதிக்க வைத்தது
» தமிழ் மக்கள் அழுத கண்ணீரே மகிந்தவை மண் கெளவ வைத்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum