Top posting users this month
No user |
மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டும்: முதலமைச்சர்கள் கோரிக்கை
Page 1 of 1
மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டும்: முதலமைச்சர்கள் கோரிக்கை
மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென ஆறு முதலமைச்சர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது.
மேல், தென், வடமேல், வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இவ்வாறு கோரியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் முதலமைச்சர்கள் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
இது தொடர்பில் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது.
மேல், தென், வடமேல், வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இவ்வாறு கோரியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மூன்று ஜனாதிபதிகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் முதலமைச்சர்கள் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum