Top posting users this month
No user |
வட மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்
Page 1 of 1
வட மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பம்
யாழ்.பிரதான நூலக கேட்போர் கூடத்தில் வட மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகியது.
இந்தக் கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய, வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், திட்டமிடல் அதிகாரிகள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களையும் அமைச்சர் கரு ஜெயசூரிய கையளிக்கவுள்ளார்.
வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய, வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், திட்டமிடல் அதிகாரிகள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களையும் அமைச்சர் கரு ஜெயசூரிய கையளிக்கவுள்ளார்.
வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum