Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தினால் மைத்திரிக்கு வெற்றி!: சம்பிக்க ரணவக்க

Go down

மகிந்தவின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தினால் மைத்திரிக்கு வெற்றி!: சம்பிக்க ரணவக்க Empty மகிந்தவின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தினால் மைத்திரிக்கு வெற்றி!: சம்பிக்க ரணவக்க

Post by oviya Thu Feb 12, 2015 1:20 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது எவ்வித அதிசயத்தினாலும் இடம்பெற்ற ஒன்றல்ல என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான தேசிய இயக்க மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுக்கு தெரியும் நிறைய பேர் மகிந்த ராஜபக்சவிற்கு கிடைத்த 58 லட்ச வாக்குகள் தொடர்பாகவே பேசுகிறார்கள்.

பாரிய பணம் செலவு செய்து நடத்தப்பட்ட தேர்தல் வியாபாரத்திரத்தின் மூலமே அவ்வளவு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.

சகல ஊடக நீதிகளையும் உடைத்து பிரச்சார நடவடிக்கைகள் இடம் பெற்றது. அப்படியெல்லாம் செய்தும் எப்படி தோல்வியுற்றார் என்பதே இன்னமும் சிலருக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

மைத்திரிபால தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றார், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றார், ஐ.தே.க மூலம் வெற்றி பெற்றார், ஜே.வி.பியினரால் வெற்றி பெற்றார்கள் என்று சிலர் பேசுகிறார்கள் அவர்கள் அனைவரது ஆதரவும் கிடைத்தது அது உண்மை.

ஆனாலும் மகிந்த 57 லட்ச வாக்குகள் தேர்தல் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டும் தோல்வியடைந்ததன் காரணம் இந்த ஊழல் மோசடி தொடர்பாக மக்களினுள் ஏற்பட்ட சமூக கோட்பாட்டினாலேயே, விசேடமாக வல்லுனர்களின் சமூக கோட்பாட்டினாலேயே என அமைச்சர் பாட்டலி சமபிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பாட்டலி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 57 லட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.

அவர் ஒரு வாக்கிற்காக 43000 ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் என கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பணம் மூலம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என புது டில்லி நிரூபித்து காட்டுகிறது அதற்கான மாதிரியை வெளிப்படுதியவர்கள் இலங்கையை விட்டு செல்வார்களா என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலுக்காக 250 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum