Top posting users this month
No user |
Similar topics
கடற்படை தளபதிக்கு ஏற்பட்ட சிக்கல்!
Page 1 of 1
கடற்படை தளபதிக்கு ஏற்பட்ட சிக்கல்!
ஜனாதிபதி தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கு முதல் நாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவினால் முன்வைத்த அறிக்கை அவரை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொள்ள விரும்பும் கடற்படை அதிகாரிகள் 50,000 ரூபாய் கொடுத்து தங்களுக்கான மோட்டார் சைக்கிள்களை ஒதுக்கிக் கொள்ளலாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடற்படையினர் 50,000 பணம் செலுத்தியும் அவர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை.
இதேவேளை மோட்டார் சைக்கிள் வழங்குவது குறித்து அரசாங்கம் எவ்வித வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொள்ள விரும்பும் கடற்படை அதிகாரிகள் 50,000 ரூபாய் கொடுத்து தங்களுக்கான மோட்டார் சைக்கிள்களை ஒதுக்கிக் கொள்ளலாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடற்படையினர் 50,000 பணம் செலுத்தியும் அவர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை.
இதேவேளை மோட்டார் சைக்கிள் வழங்குவது குறித்து அரசாங்கம் எவ்வித வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி - விமாப்படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
» எதிர்க்கட்சியின் நிலைப்பாடு! அரசு தரப்பில் சிக்கல்
» அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிக்கல் நிலை
» எதிர்க்கட்சியின் நிலைப்பாடு! அரசு தரப்பில் சிக்கல்
» அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் சிக்கல் நிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum