Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் மரணம் - ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை

Go down

மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் மரணம் - ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை Empty மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் மரணம் - ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை

Post by oviya Sun Feb 08, 2015 11:07 am

மட்டக்களப்பு ஏறாவூர்- செங்கலடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.

குறித்த பிரதேசத்திற்குற்பட்ட ரயில் பாதையை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 17 வயதுடைய செங்கலடி பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 15 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர்

நாடுமுழுவதும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆயிரத்து 200 ரயில் பாதை கடவைகள் காணப்படுகின்றன எனவே அவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் ரயிலினால் ஏற்படுகின்ற அனர்த்தங்களை தவிர்க்க எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே போக்குவரத்து அமைச்சர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum