Top posting users this month
No user |
Similar topics
ஏய் யாருடி ரொம்ப அழகு? சண்டையிட்டுக் கொண்ட ஆசிரியைகள்
Page 1 of 1
ஏய் யாருடி ரொம்ப அழகு? சண்டையிட்டுக் கொண்ட ஆசிரியைகள்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இரு ஆசிரியைகள் இருவரில் யார் அழகு என்பது குறித்து சண்டை போட்டுள்ளனர்.
இரு ஆங்கில ஆசிரியைகளும் உடை, மேக்கப் விஷயத்தில் காட்டும் கவனமும், இது தொடர்பாக மற்றவர்களிடையே விவாதிப்பதும் சக ஆசிரியைகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் உச்சகட்டமாக தகராறில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவர் மரபுக்கு மாறாக உடையணிந்து வந்தது குறித்து தலைமையாசிரியை கண்டித்துள்ளார்.
இதில் தலைமையாசிரியை முன்பே இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஆங்கிலத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சண்டை போட்டுள்ளனர்.
இரு ஆசிரியைகள் செயல்பாடு தொடர்பாக பள்ளி தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், கிராமப்புற பள்ளி குழந்தைகளின் தேர்ச்சி நிலையை அறிந்து பாடத்தில் கவனம் செலுத்துவதற்கு பதில் இதுபோன்ற உடை, மேக்கப் போன்ற விவகாரத்தில் போட்டி நிலவுவது வேதனையாக உள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இருவரையும் கண்டிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இரு ஆங்கில ஆசிரியைகளும் உடை, மேக்கப் விஷயத்தில் காட்டும் கவனமும், இது தொடர்பாக மற்றவர்களிடையே விவாதிப்பதும் சக ஆசிரியைகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் உச்சகட்டமாக தகராறில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவர் மரபுக்கு மாறாக உடையணிந்து வந்தது குறித்து தலைமையாசிரியை கண்டித்துள்ளார்.
இதில் தலைமையாசிரியை முன்பே இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஆங்கிலத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சண்டை போட்டுள்ளனர்.
இரு ஆசிரியைகள் செயல்பாடு தொடர்பாக பள்ளி தலைமையாசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், கிராமப்புற பள்ளி குழந்தைகளின் தேர்ச்சி நிலையை அறிந்து பாடத்தில் கவனம் செலுத்துவதற்கு பதில் இதுபோன்ற உடை, மேக்கப் போன்ற விவகாரத்தில் போட்டி நிலவுவது வேதனையாக உள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இருவரையும் கண்டிக்க அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தண்டவாளத்தில் நின்று சண்டையிட்டுக் கொண்ட இளம்பெண், வாலிபர்: ரயில் மோதி விபத்து
» அழகு குறிப்புகள்:அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!
» வான்புகழ் கொண்ட வள்ளுவம்
» அழகு குறிப்புகள்:அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!
» வான்புகழ் கொண்ட வள்ளுவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum