Top posting users this month
No user |
Similar topics
கொள்ளுப்பிட்டியில் நகை கடையில் கொள்ளையிட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது
Page 1 of 1
கொள்ளுப்பிட்டியில் நகை கடையில் கொள்ளையிட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் தங்க ஆபரணங்களையும் மாணிக்கக் கற்களையும் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள குறித்த தங்க ஆபரண விற்பனை நிலையத்திற்குள் நேற்று சென்றிருந்த இந்த நபர்கள், அதன் உரிமையாளரின் முகத்தில் திரவம் ஒன்றை தெளித்து அவரை மயக்கமடைய செய்துள்ளனர்.
இதன் பின்னர் அங்கிருந்த சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் மாணிக்க கற்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து கொள்ளுப்பிட்டி காவற்துறை நிலையம் சில காவற்துறை குழுக்களை பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, பிரதேசத்தல் இரண்டு விடுதிகளில் தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகை, மாணிக்க கற்கள் மாத்திரமின்றி 3 ஆயிரத்து 650 அமெரிக்க டொலர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள குறித்த தங்க ஆபரண விற்பனை நிலையத்திற்குள் நேற்று சென்றிருந்த இந்த நபர்கள், அதன் உரிமையாளரின் முகத்தில் திரவம் ஒன்றை தெளித்து அவரை மயக்கமடைய செய்துள்ளனர்.
இதன் பின்னர் அங்கிருந்த சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் மாணிக்க கற்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து கொள்ளுப்பிட்டி காவற்துறை நிலையம் சில காவற்துறை குழுக்களை பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, பிரதேசத்தல் இரண்டு விடுதிகளில் தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகை, மாணிக்க கற்கள் மாத்திரமின்றி 3 ஆயிரத்து 650 அமெரிக்க டொலர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது
» இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - கண்டியில் மூன்று இந்திய பிரஜைகள் கைது
» பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு! பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு
» இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - கண்டியில் மூன்று இந்திய பிரஜைகள் கைது
» பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு! பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum