Top posting users this month
No user |
ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை - ஆதங்கப்படும் சகோதரி
Page 1 of 1
ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை - ஆதங்கப்படும் சகோதரி
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணையின் போது சகோதரி ஒருவர் தனது சகோதரன் தொடர்பான முறைப்பாட்டின் போது ஆதங்கப்பட்டுள்ளார்.
குறித்த சகோதரி மேலும் தெரிவிக்கையில்,
இவ் ஆணைக்குழு மீது துளியேனும் நம்பிக்கை இல்லை எனவும் எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் தற்போதைய அரசு குறித்து நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனது சகோதரன் போராடப்போய் காணாமல் போயிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன், ஆனால் பெண் சகோதரிகளுக்காக உழைக்கப்போனவன் காணாமல் போய்விட்டானே.... எனது சகோதரன் தான் காணாமல் போய்விட்டார்... அதற்கான நிலைமை என்னவென தெரியாத போதிலும் இப்போது இருப்பவர்களை திறந்துவிடுங்களேன் என மிகவும் ஆவேசப்பட்டு கேட்டுள்ளார்.
குறித்த சகோதரி மேலும் தெரிவிக்கையில்,
இவ் ஆணைக்குழு மீது துளியேனும் நம்பிக்கை இல்லை எனவும் எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனவும் தற்போதைய அரசு குறித்து நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனது சகோதரன் போராடப்போய் காணாமல் போயிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன், ஆனால் பெண் சகோதரிகளுக்காக உழைக்கப்போனவன் காணாமல் போய்விட்டானே.... எனது சகோதரன் தான் காணாமல் போய்விட்டார்... அதற்கான நிலைமை என்னவென தெரியாத போதிலும் இப்போது இருப்பவர்களை திறந்துவிடுங்களேன் என மிகவும் ஆவேசப்பட்டு கேட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum