Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!

Go down

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு! Empty தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!

Post by oviya Thu Dec 10, 2015 2:46 pm

தமிழ் அரசியல் கைதிகள் மூவரை இன்றைய தினம் விசாரணைக்கு அழைத்த விசேட நீதிமன்றம், அவர்களது வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசேட நீதிமன்றின் முதலாவது வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

செ.ஆனந்தவர்னன், ப.புஸ்பராஜா, ச.தனயுகன் ஆகியோரின் மீதான விசாரணைகள் இன்று கொழும்பு விசேட நீதிபதிகள் முன்னிலையில் விசேட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது ஆனர்ந்தவர்னன், தனயுகன் ஆகியோரின் சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு விசாரணை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புஸ்பராஜாவின் குற்றப் பத்திரத்தில் மாற்றம் செய்வதற்காக வழக்கு விசாரணை இம்மாதம் 15 ஆம் திகதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum