Top posting users this month
No user |
Similar topics
இந்திய இராணுவ ரகசியங்களை உளவு பார்த்தவர் கைது
Page 1 of 1
இந்திய இராணுவ ரகசியங்களை உளவு பார்த்தவர் கைது
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக உளவு பார்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் டெல்லி பொலிஸார் கைது செய்தனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5-ஆக உயர்ந்தது.
இது குறித்து டெல்லி காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்திய ராணுவ ரகசியங்களை ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ராணுவ வீரர் ஃபரீத் கானை, சிலிகுரியில் டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.
உளவு பார்த்த குழுவில், ஃபரீத் கானுக்கு "அறுவை சிகிச்சை நிபுணர்' (சர்ஜன்) என்ற ரகசிய குறியீடு பயன்படுத்தப்பட்டது. கஃபைதுல்லா கான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட குறுந்தகட்டில் ஃபரீத் கானுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவர் மீது அரசு ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர், இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுவார் என்று ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கில், கஃபைதுல்லா கான் என்பவர் கடந்த மாதம் 26ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பிறகு அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், அப்துல் ரஷீத் என்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் டெல்லி பொலிஸார் கைது செய்தனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5-ஆக உயர்ந்தது.
இது குறித்து டெல்லி காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்திய ராணுவ ரகசியங்களை ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ராணுவ வீரர் ஃபரீத் கானை, சிலிகுரியில் டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.
உளவு பார்த்த குழுவில், ஃபரீத் கானுக்கு "அறுவை சிகிச்சை நிபுணர்' (சர்ஜன்) என்ற ரகசிய குறியீடு பயன்படுத்தப்பட்டது. கஃபைதுல்லா கான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட குறுந்தகட்டில் ஃபரீத் கானுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவர் மீது அரசு ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர், இன்று டெல்லிக்கு கொண்டு வரப்படுவார் என்று ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கில், கஃபைதுல்லா கான் என்பவர் கடந்த மாதம் 26ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பிறகு அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், அப்துல் ரஷீத் என்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை- இந்திய இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்
» திருகோணமலையில் இருவர் கைது! இராணுவ அதிகாரிக்கு வலைவீச்சு
» கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
» திருகோணமலையில் இருவர் கைது! இராணுவ அதிகாரிக்கு வலைவீச்சு
» கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum