Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு: உதவிகளுக்கு தூதரகத்தை நாடவும்

Go down

சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு: உதவிகளுக்கு தூதரகத்தை நாடவும் Empty சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு: உதவிகளுக்கு தூதரகத்தை நாடவும்

Post by oviya Thu Dec 03, 2015 1:39 pm

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
நாட்டில் போர் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் சென்னை நகர் மற்றும் பறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைப் புரட்டிப் போட்டுள்ள வெள்ளத்தினால், ஈழத் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும், வளசரவாக்கம் பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

அத்துடன் ஈழத் தமிழர்கள் வசிக்கும் கே.கே.நகர், மடிப்பாக்கம், அண்ணாநகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், நெசப்பாக்கம், போரூர், உள்ளிட்ட பகுதிகளிலும், பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளனர். பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறி, மாடி வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அத்துடன் தொலைபேசித் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சென்னை வெள்ளத்தினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், உதவிகள் தேவைப்படுமிடத்து, இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தர்மபால, 0091-9962627956, இந்திரக்க 0091-9444010999 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் கழித்து கண்டுபிடித்து கண்ணீர் விட்ட கணவன்!
» வெள்ளத்தில் மூழ்கும் சென்னை நகரம்! மீட்பு பணியில் இராணுவத்தினர் தீவிரம்! நான்கு நாட்களுக்கு தொடரும் என எச்சரிக்கை
» மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum