Top posting users this month
No user |
Similar topics
திருநீற்றுப் பச்சிலை
Page 1 of 1
திருநீற்றுப் பச்சிலை
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடசெய்து கலந்து தேய்த்துக் குளித்து வர கற்றாழை நாற்றம் மிகுந்த வியர்வை வருவது நீங்கும்.
இது கோடைக்கு ஏற்ற கை வைத்திய முறையாகும்.
அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்தசெய்து வர 4 நாட்களில் உடல் சூடு தணியும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கமுகம் பிரகாசமடையும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சிறு உருண்டையளவு உட்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவமஉண்டாகும்.
திருநீற்றுப் பச்சிலையை பிட்டவியல் போன்று செய்து சாறு பிழிந்து, அதில் மிளகு, லவங்கப்பொடி சேர்த்தஉட்கொள்ள நாவறட்சி தீரும்.
இது கோடைக்கு ஏற்ற கை வைத்திய முறையாகும்.
அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்தசெய்து வர 4 நாட்களில் உடல் சூடு தணியும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கமுகம் பிரகாசமடையும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சிறு உருண்டையளவு உட்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவமஉண்டாகும்.
திருநீற்றுப் பச்சிலையை பிட்டவியல் போன்று செய்து சாறு பிழிந்து, அதில் மிளகு, லவங்கப்பொடி சேர்த்தஉட்கொள்ள நாவறட்சி தீரும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ்த்தென்றல் திரு.வி.க
» திரு.வி.க. வின் சைவ சொற்பொழிவுகள்
» திரு.வி.க. வின் சைவ சொற்பொழிவுகள்
» திரு.வி.க. வின் சைவ சொற்பொழிவுகள்
» திரு.வி.க. வின் சைவ சொற்பொழிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum