Top posting users this month
No user |
மகளை மீட்டுத் தாருங்கள்! அமைச்சர் மனோ கணேசனிடம் மன்றாடிய தாய்
Page 1 of 1
மகளை மீட்டுத் தாருங்கள்! அமைச்சர் மனோ கணேசனிடம் மன்றாடிய தாய்
கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசனை காணாமற்போனவர்களின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் காணப்படுகின்ற மாணவி 2009ம் ஆண்டு காணாமற்போன தனது மகள் எனவும் தனது மகளை மீட்டுத் தருமாறு தாய் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இரட்டை வாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புக்குட்பட்டு காணாமற்போன தனது மகளைத் தேடிய வவுனியா வடக்கு நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த ஜெயவனிதா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 7ம் திகதி விநியோகிக்கப்பட்ட,
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அன்னப்பறவை சின்னத்துடன் கூடிய தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் தனது மகள் பாடசாலை சீருடையுடன் தற்போதைய ஜனாதிபதியுடன் உரையாடுகின்ற படம் வெளியாகியிருந்ததாகவும்
அதன் மூலம் தனது மகள் ஜெரோமி என அடையாம் கண்டுள்ளதாகவும் தெரிவித்து பல்வேறு முறைப்பாடுகளை செய்து வந்திருந்தார்.
தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் காணப்படுகின்ற மாணவி 2009ம் ஆண்டு காணாமற்போன தனது மகள் எனவும் தனது மகளை மீட்டுத் தருமாறு தாய் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இரட்டை வாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புக்குட்பட்டு காணாமற்போன தனது மகளைத் தேடிய வவுனியா வடக்கு நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த ஜெயவனிதா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 7ம் திகதி விநியோகிக்கப்பட்ட,
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அன்னப்பறவை சின்னத்துடன் கூடிய தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் தனது மகள் பாடசாலை சீருடையுடன் தற்போதைய ஜனாதிபதியுடன் உரையாடுகின்ற படம் வெளியாகியிருந்ததாகவும்
அதன் மூலம் தனது மகள் ஜெரோமி என அடையாம் கண்டுள்ளதாகவும் தெரிவித்து பல்வேறு முறைப்பாடுகளை செய்து வந்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum