Top posting users this month
No user |
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இரண்டு அரசாங்கங்களும் சம்மதம்
Page 1 of 1
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இரண்டு அரசாங்கங்களும் சம்மதம்
இலங்கை மற்றும் இந்தியாவில் தடுத்து வகை்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய இரண்டு நாட்டு அரசாங்கங்களும் சம்மதம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 126 மீனவர்கள் இலங்கையிலும், இலங்கை மீனவர்கள் 36 பேர் இந்தியாவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்திய மீனவர்களின் விடுதலையின்போது அவர்களின் படகுகள் விடுவிக்கப்பட மாட்டாதென கடற்றொழில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 126 மீனவர்கள் இலங்கையிலும், இலங்கை மீனவர்கள் 36 பேர் இந்தியாவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்திய மீனவர்களின் விடுதலையின்போது அவர்களின் படகுகள் விடுவிக்கப்பட மாட்டாதென கடற்றொழில் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum