Top posting users this month
No user |
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வடமாகாண உதவி கலால் அதிகாரிக்கு பிணை!
Page 1 of 1
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வடமாகாண உதவி கலால் அதிகாரிக்கு பிணை!
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வடமாகாண உதவி கலால் அதிகாரியான கிரிஸ்ட் ஜோசப், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஊடாகவே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10,000 பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 60 ஆயிரம் ரூபாயை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இன்று 6ம் திகதி வரை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஊடாகவே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10,000 பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 60 ஆயிரம் ரூபாயை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இன்று 6ம் திகதி வரை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum