Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தார் மேர்வின் சில்வா!

Go down

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தார் மேர்வின் சில்வா! Empty நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தார் மேர்வின் சில்வா!

Post by oviya Wed Oct 28, 2015 1:23 pm

விலங்குகள் பலி பூஜை நடத்தப்பட்ட காரணத்தினாலேயே நேபாளத்தில் 2015 ஏப்ரல் மாதம் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஆலயம் ஒன்றில் பாரிய விலங்கு பலி பூஜை நடத்தப்பட்டது. இதுவே நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட காரணமாக அமைந்தது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அந்த பலி பூஜை சம்பந்தமாக எழுந்த எதிர்ப்பு காரணமாக 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் பலி பூஜை நடத்தப்படவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum