Top posting users this month
No user |
Similar topics
ரஜினியால் வழக்கை தள்ளிவைத்த நீதிபதி
Page 1 of 1
ரஜினியால் வழக்கை தள்ளிவைத்த நீதிபதி
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவை ரூ. 65 லட்சத்திற்கு ஏமாற்றியதாக கூறிய பிரச்சனை இன்னும் ஓயவே இல்லை.இந்த வழக்கில் ரஜினியும் தன்னை ஏமாற்றியதாக பைனான்சியர் வழக்கு போட்டிருந்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனுவில் ரஜினி கையெழுத்திடவில்லை. அவர் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுவிட்டார் என்று கூறி கால அவகாசம் கேட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
» விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம்
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
» விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum