Top posting users this month
No user |
Similar topics
29 இலங்கை மீனவர்கள் கைது
Page 1 of 1
29 இலங்கை மீனவர்கள் கைது
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 29 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லட்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.
இலங்கை மீனவர்களின் 8 படகுகளையும் கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை மீனவர்கள் பிடித்திருந்த சுமார் 5 ஆயிரம் கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய மீனர்வகளை எதிர்வரும் 28ம் திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லட்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.
இலங்கை மீனவர்களின் 8 படகுகளையும் கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை மீனவர்கள் பிடித்திருந்த சுமார் 5 ஆயிரம் கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய மீனர்வகளை எதிர்வரும் 28ம் திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
» இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
» இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 26 இந்திய மீனவர்கள் கைது
» இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
» இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 26 இந்திய மீனவர்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum