Top posting users this month
No user |
Similar topics
அடுத்தாண்டு சுதந்திர நிகழ்வினை மாலை வேளையில் நடத்த யோசனை
Page 1 of 1
அடுத்தாண்டு சுதந்திர நிகழ்வினை மாலை வேளையில் நடத்த யோசனை
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மாலை வேளையில் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் ஆண்டு இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலை வேளையில் நடாத்தப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுவாக இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் முற்பகலில் நடாத்தப்படுவதே வழமையானதாகும்.
எனினும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மாலையில் நடத்தப்பட உள்ளது.
அடுத்த நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பற்றிய ஏனைய விபரங்களை உள்விவகார அமைச்சு இன்னமும் வெளியிடவில்லை.
எதிர்வரும் ஆண்டு இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலை வேளையில் நடாத்தப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுவாக இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் முற்பகலில் நடாத்தப்படுவதே வழமையானதாகும்.
எனினும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மாலையில் நடத்தப்பட உள்ளது.
அடுத்த நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பற்றிய ஏனைய விபரங்களை உள்விவகார அமைச்சு இன்னமும் வெளியிடவில்லை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர கட்சியின் அனுமதியின்றி பொதுக்கூட்டங்களை நடத்த தடை
» சிறு கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்த சுதந்திர கட்சி தீர்மானம்
» ஐ.நா. நிபுணரிடம் வடமாகாணசபையின் இனப்படுகொலை யோசனை வழங்கப்பட்டது?
» சிறு கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்த சுதந்திர கட்சி தீர்மானம்
» ஐ.நா. நிபுணரிடம் வடமாகாணசபையின் இனப்படுகொலை யோசனை வழங்கப்பட்டது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum