Top posting users this month
No user |
Similar topics
ராவய பத்திரிகை ஆசிரியரின் வாகனத்தை மோதிவிட்டுத் தப்பிச்சென்ற கடற்படை பேருந்து
Page 1 of 1
ராவய பத்திரிகை ஆசிரியரின் வாகனத்தை மோதிவிட்டுத் தப்பிச்சென்ற கடற்படை பேருந்து
ராவய பத்திரிகை ஆசிரியர் ஜனரஞ்சனவின் வாகனத்தை மோதிவிட்டு, கடற்படை பேரூந்து ஒன்று தப்பிச்சென்றுள்ளது.
இன்று காலை கொழும்பு, பாமன்கடை அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒன்றுக்காக ராவய பத்திரிகை ஆசிரியர் ஜனரஞ்சன தனது காரில் வந்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாமன்கடை சந்திக்கருகில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து ராவய ஆசிரியர் ஜனரஞ்சன அருகில் இருந்த பொலிஸ் சோதனைச்சாவடிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் அவரது காரை மோதிய கடற்படை பேரூந்து அப்பகுதியில் இருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளது.
விபத்தின் காரணமாக ஜனரஞ்சனவின் கார் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று காலை கொழும்பு, பாமன்கடை அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒன்றுக்காக ராவய பத்திரிகை ஆசிரியர் ஜனரஞ்சன தனது காரில் வந்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாமன்கடை சந்திக்கருகில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து ராவய ஆசிரியர் ஜனரஞ்சன அருகில் இருந்த பொலிஸ் சோதனைச்சாவடிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும் அவரது காரை மோதிய கடற்படை பேரூந்து அப்பகுதியில் இருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளது.
விபத்தின் காரணமாக ஜனரஞ்சனவின் கார் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவின் கூட்டமொன்றுக்கு அரச வாகனத்தை பயன்படுத்தியவர்கள் கைது
» டிப்பர் வாகனத்துடன் மோதி குதிரை பலி!- ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் படுகாயம்
» ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து சிங்கள ராவய அமைப்பினால் முறைப்பாடு
» டிப்பர் வாகனத்துடன் மோதி குதிரை பலி!- ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் படுகாயம்
» ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து சிங்கள ராவய அமைப்பினால் முறைப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum