Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மர்மமாக கரை ஒதுங்கிய இலங்கை படகு!

Go down

இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மர்மமாக கரை ஒதுங்கிய இலங்கை படகு! Empty இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மர்மமாக கரை ஒதுங்கிய இலங்கை படகு!

Post by oviya Tue Oct 13, 2015 12:40 pm

இராமேஸ்வரம் அருகே உள்ள கடல்பகுதியில் இன்று அதிகாலையில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நரிக்குழி கடல்பகுதியில் இன்று அதிகாலையில் மர்மமான முறையில் இயந்திரம் பொருத்திய பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கியூபிரிவு போலீஸாரக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கியூபிரிவினர் படகை கைப்பற்றினர். பைபர் கிளாஸ் படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டது

படகிலிருந்து கடத்தல் பொருள்கள் வந்ததா அல்லது கடத்தல் பொருளை எடுத்துச் செல்ல வந்தவர்களா, அல்லது கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக சிறைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த தீவிரவாதிகளா என்பது குறித்து பல கோனங்களில் பாதுகாப்பு பிரிவு போலீஸார் மற்றும் மத்திய உளவுத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படகிலிருந்து ஊடுருவியர்வர்கள் கடத்தல் சம்பந்தப்படவர்களா என அப்பகுதி கிராம மக்களிடமும் கடத்தல் சம்பந்தப்பட்டவர்களிடம் சுங்கத்துறையினர் மற்றும் உள்ளுர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்படை, கடலோர காவல்படை, மற்றும் கடலோர காவல் போலீஸ் படையினர் இவர்களின் தீவிர பாதுகாப்பையும் மீறி இராமேஸ்வரம் கடல் பகுதியில் மர்மமான முறையில் இலங்கை படகு கரை ஒதுங்கிய சம்பவம் இராமநாதபுரம் துறைமுகப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum