Top posting users this month
No user |
பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
Page 1 of 1
பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் மனைவிமார் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணை தொடர்பில் ஆஜராகி, விளக்கமளிக்கும் வகையில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் எதிர்வரும் 16ம் திகதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராக இந்த அழைப்பாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் மனைவிமார் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணை தொடர்பில் ஆஜராகி, விளக்கமளிக்கும் வகையில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் எதிர்வரும் 16ம் திகதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராக இந்த அழைப்பாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum