Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வலி.வடக்கில் நாளை மூன்று கிராமசேவகர் அலுவலகங்கள் திறப்பு!

Go down

வலி.வடக்கில் நாளை மூன்று கிராமசேவகர் அலுவலகங்கள் திறப்பு! Empty வலி.வடக்கில் நாளை மூன்று கிராமசேவகர் அலுவலகங்கள் திறப்பு!

Post by oviya Sat Oct 10, 2015 2:42 pm

வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் மூன்று கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
அரசாங்கத்தின் கிராமத்திற்கு பத்து லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களை, பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் திறந்து வைக்கவுள்ளார்.

அளவெட்டி வடக்கு ஜே 216, வீமன்காமம் ஜே 236, மற்றும் வறுத்தலைவிளான் ஜே.241 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் இந்த கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வுகளில் வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சயின் காகேசன்துறைத தொகுதி அமைப்பாளர் ஸ்ரீதாமோதரராசாவும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum