Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு

Go down

மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு Empty மட்டக்களப்பில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வீதம் அதிகரிப்பு

Post by oviya Thu Oct 08, 2015 2:04 pm

வெளியாகியுள்ள தரம் ஐந்தம் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா வல்வி வலயத்தில் 111 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்ப்பற்று கல்விக் கோட்டத்தில் 69 மாணவர்களும், வாழைச்சேனை கோறளைப்பற்று கல்விக் கோட்டத்தில் 40 மாணவர்களும், வாகரை கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் 02 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

செங்கலடி மத்திய கல்லூரியில் 25 மாணவர்கள் சித்தி பெற்று வலயத்தில் முதலிடம் பெற்றதுடன், பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் தர்ஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

கல்குடா கல்வி வலயத்தைப் பொறுத்தவரை 2013 ஆண்டு 104 மாணவர்கள் சித்தி பெற்றதுடன், 2014 ஆண்டு 105 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். கடந்த கால புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுடன் ஒப்பிடும் போது தற்போது மாணவர்கள் சித்தி பெற்றுள்ள வீதம் அதிகரித்துள்ளது.

கல்குடா கல்வி வலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum