Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இணையத்தில் பரவிய காணொளி பழமையானது: இளைஞனும் யுவதியும் பொலிசில் ஆஜர்

Go down

இணையத்தில் பரவிய காணொளி பழமையானது: இளைஞனும் யுவதியும் பொலிசில் ஆஜர் Empty இணையத்தில் பரவிய காணொளி பழமையானது: இளைஞனும் யுவதியும் பொலிசில் ஆஜர்

Post by oviya Sat Oct 03, 2015 1:44 pm

யுவதியொருத்தியை இரண்டு இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கும் காணொளி மிகப் பழமையானது என்று அதில் காணப்படும் இளைஞனும்,யுவதியும் பொலிசில் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான காணொளியில் காணப்படும் தாக்குதலுக்குள்ளான யுவதியும், தாக்கிய இளைஞனும் இன்று கட்டுநாயக்க பொலிசில் நேரில் ஆஜராகி இதனைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணொளி சுமார் 11 மாதங்கள் பழமையானது என்று தெரிவித்துள்ள அவர்கள், அதன் பின்னர் பிரச்சினைகளை மறந்து தாங்கள் இருவரும் சமாதானமாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாங்கள் இருவரும் தற்போது காதலர்கள் என்றும் மிக விரைவில் திருமணம் முடித்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த காணொளி தொடர்பான விசாரணைகளை கைவிட பொலிசார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum