Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ

Go down

மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ Empty மனித உரிமை பேரவையின் யோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: விமல் வீரவன்ஸ

Post by oviya Fri Oct 02, 2015 2:26 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமாயின் அதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கலப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால், சர்வதேச நீதிபதிகள் அதில் இடம்பெறுவர்கள். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இது தெளிவாகியுள்ளது.

இதனால், கட்சி, நிற பேதங்கள் மறந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum