Top posting users this month
No user |
இலங்கையின் பணிகளை முன்னெடுக்க 337,800 டொலர்கள் தேவை!- ஐநா மனித உரிமைகள் பேரவை
Page 1 of 1
இலங்கையின் பணிகளை முன்னெடுக்க 337,800 டொலர்கள் தேவை!- ஐநா மனித உரிமைகள் பேரவை
இலங்கை தொடர்பான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காக 337, 800 டொலர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது
இது தொடர்பில் ஒதுக்கீடு ஒன்றை மேற்கொள்ளுமாறு அந்த பேரவை ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரியுள்ளது.
இலங்கை தொடர்பிலான அமெரிக்க யோசனை இன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளின் போது இந்தியாவின் கருத்து இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெரும்பாலும் உள்ளுர் பொறிமுறை ஒன்று செயற்படும் நிலையில் அதனை கண்காணிக்கும் வகையில் அல்லது உதவிகளை வழங்கும் வகையில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் யோசனையே கொண்டு வரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஒதுக்கீடு ஒன்றை மேற்கொள்ளுமாறு அந்த பேரவை ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரியுள்ளது.
இலங்கை தொடர்பிலான அமெரிக்க யோசனை இன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளின் போது இந்தியாவின் கருத்து இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெரும்பாலும் உள்ளுர் பொறிமுறை ஒன்று செயற்படும் நிலையில் அதனை கண்காணிக்கும் வகையில் அல்லது உதவிகளை வழங்கும் வகையில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் யோசனையே கொண்டு வரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum