Top posting users this month
No user |
Similar topics
புதன் காயத்திரி மந்திரம்
Page 1 of 1
புதன் காயத்திரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதஹ் ப்ரசோதயாத்’
பொருள்:– யானைக் கொடியை கொண்ட புத பகவானை அறிவோமாக. நன்மை அளிக்கும் கரங்களைக் கொண்டவனின் மீது தியானம் செய்கிறோம். தெய்வீகமான அவன் நம்மை காத்து அருள்புரிவானாக.
ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களில் இருக்கும் புதன் பகவானை வழிபடும் போது மேற்கண்ட காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்யலாம். தினமும் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், அறிவில் சிறந்து விளங்கலாம். ஆற்றல் உண்டாகும்.
பொன், பொருள் சேர்க்கை இருக்கும். அழகிய தோற்றம் அமையும். துயரங்கள் விலகும். பட்டங்கள் பல பெறலாம். எழுத்து துறையில் மேன்மை அடையலாம். ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கலாம்.
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதஹ் ப்ரசோதயாத்’
பொருள்:– யானைக் கொடியை கொண்ட புத பகவானை அறிவோமாக. நன்மை அளிக்கும் கரங்களைக் கொண்டவனின் மீது தியானம் செய்கிறோம். தெய்வீகமான அவன் நம்மை காத்து அருள்புரிவானாக.
ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களில் இருக்கும் புதன் பகவானை வழிபடும் போது மேற்கண்ட காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்யலாம். தினமும் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், அறிவில் சிறந்து விளங்கலாம். ஆற்றல் உண்டாகும்.
பொன், பொருள் சேர்க்கை இருக்கும். அழகிய தோற்றம் அமையும். துயரங்கள் விலகும். பட்டங்கள் பல பெறலாம். எழுத்து துறையில் மேன்மை அடையலாம். ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கலாம்.
siththan- Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum