Top posting users this month
No user |
Similar topics
பொலிசார் மீது தாக்குதல்: அம்பலாங்கொடையில் ஐந்து பேர் கைது
Page 1 of 1
பொலிசார் மீது தாக்குதல்: அம்பலாங்கொடையில் ஐந்து பேர் கைது
பொலிசார் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு செய்த ஐந்து பேர் அம்பலாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை , முகத்துவார தேவாலய வருடாந்த திருவிழாக் கொண்டாட்டங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார்மீதே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடை கிழிந்துள்ளது. இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் இவர்கள் போதையில் இருந்தார்களா என்பது குறித்து கண்டறிந்து கொள்வதற்காக சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் மீது தாக்குதல், பொலிசாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை , முகத்துவார தேவாலய வருடாந்த திருவிழாக் கொண்டாட்டங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார்மீதே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடை கிழிந்துள்ளது. இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் இவர்கள் போதையில் இருந்தார்களா என்பது குறித்து கண்டறிந்து கொள்வதற்காக சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் மீது தாக்குதல், பொலிசாரின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளிகள் பொலிசார் மீது தாக்குதல்
» திருகோணமலைப் பொலிஸார் மீது தாக்குதல்! சந்தேக நபர்கள் கைது!
» கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
» திருகோணமலைப் பொலிஸார் மீது தாக்குதல்! சந்தேக நபர்கள் கைது!
» கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum