Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சேயாவை எவ்வாறு கொலை செய்தேன்: கொலையாளியின் வாக்குமூலம்

Go down

சேயாவை எவ்வாறு கொலை செய்தேன்: கொலையாளியின் வாக்குமூலம் Empty சேயாவை எவ்வாறு கொலை செய்தேன்: கொலையாளியின் வாக்குமூலம்

Post by oviya Fri Sep 25, 2015 2:00 pm

கொடதெனியாவ சிறுமி சேயாவை தான் கதறக் கதற கொடூரமாக துஸ்பிரயோகம் செய்து, கொலை செய்ததாக கொலையாளி அளித்துள்ள வாக்குமூலத்தை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இரவில் உலாவி ஜன்னல் வழியெ வீடுகளை எட்டிப்பார்க்கும் வழக்கத்தைக் கொண்ட குறித்த நபர், அன்றைய தினம் சேயா வீட்டுக்குச் சென்றிருந்த வேளை முன் கதவும் திறந்தே காணப்பட்டதாகவும்,

வீட்டுக்குள் நுழைந்து தான் குழந்தையை தூக்கிய போது சேயா விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்ததாகவும், எனினும் தான் குழந்தையின் வாயை இறுக்கமாகப் பொத்திக் கொண்டு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்து விட்டு கொன்று வீசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்

மறுநாள் சட்டையில் இருந்த இரத்தத்தைப் பார்த்த தனது சகோதரன், தன்னை விசாரித்ததாகவும் பின்னர் அதிகமாக கேள்விகள் கேட்கவே சிறுமியைக் கொன்றதை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என சகோதரனையும் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ள கொலையாளியான துனேஸ் பிரியசாந்த,

சிறுமியைக் கொலை செய்துவிட்டு இரவு நேரங்களில் ஒவ்வொரு இடமாக மாறி தலைமறைவாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு சிறுமியைக் கடத்த முயன்றபோது மக்களால் நையப்புடைக்கப்பட்ட குறித்த நபர்,

பாடசாலைக்குச் செல்லாதவர் எனவும் இவ்வாறான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் திணைக்களம், சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum