Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண

Go down

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண Empty குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண

Post by oviya Thu Sep 24, 2015 1:31 pm

கடந்த காலங்களில் முப்படையின் உணவு விலை மனுக் கோரல் ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டவர்,

தான் வாக்குமுலம் வழங்கவுள்ள குறித்த ஒப்பந்தங்களின் அனைத்து ஆவனங்களும் இலங்கை இராணுவத்தினராலே தயாரிக்கப்படும் எனவும் இராணுவத்தினரிடம் இருந்து 5000 ரூபாய் என்ற சிறிய தொகை பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அது இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு பெரிய அளவிலானதொரு பாதிப்பென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பசிலின் செயலாளரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» கோத்தபாயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum