Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சித்த மருத்துவத்தை மேலைத்தேய மக்கள் விரும்புகின்றனர்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Go down

சித்த மருத்துவத்தை மேலைத்தேய மக்கள் விரும்புகின்றனர்! முதலமைச்சர் விக்னேஸ்வரன் Empty சித்த மருத்துவத்தை மேலைத்தேய மக்கள் விரும்புகின்றனர்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Post by oviya Thu Sep 24, 2015 1:27 pm

கிளிநொச்சி கல்மடு நகரில் மாகாண மூலிகைக் கிராமம் ஆரம்பித்து வைத்தலும் சித்த மருத்துவ மாநாடும் கண்காட்சியும் இன்று நடைபெற்றது.
வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகளும் புனர்வாழ்வும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஒழுங்கமைப்பில் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், இந்திய துணைத்தூதர் நடராஜ், வடக்கு மாகாண மருத்துவத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம், வடக்கு மாகாண ஆளுனர் பளிகக்கார உட்பட வடக்கு மாகாண முன்னாள் பிரதிபிரதம செயலர் இராசநாயகம், வடக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட சித்த மருத்துவத்துறை சார்ந்த வைத்தியர்கள், மாணவர்கள், திணைக்கள தலைவர்கள், மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு சிறப்புரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸவரன்,



சித்த மருத்துத்துறை இன்று பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. பாரம்பரிய மிக்க இந்த மருத்துவத்துறை இன்று இலகுபடுத்தப்பட்ட முறையில் வளர்ந்திருக்கின்றது. முன்பு எமது மக்கள் நாம் இந்த சுதேச மருத்துவத்தையே பின்பற்றினோம். பின்புகாலம் செல்ல மேலைத்தேய மருத்துவத்துறையை பின்பற்றுகின்றோம். ஆனால் மேலைத்தேய மக்களோ எமது இந்த பாரம்பரிய மருத்துவத்துவத்தை நாடுகின்றனர். உலகளாவிய ரீதியில் இந்த மருத்துவத்தின் மகத்துவம் உணரப்படுகின்றது. இதன் வெளிபாடாகத்தான் இன்று கிளிநொச்சி கல்மடுநகரில் ஒரு மூலிகைப்பண்ணையை அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது. இங்கு மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் இத்தகைய பண்ணைகள் உருவாக்கப்பட்டு இந்த மருத்துவத்துறை பிரபலபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum