Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெனீவாவில் அமெரிக்க யோசனை திருத்திக்கொள்ள இலங்கை கடினப்பந்து (Hard Ball) விளையாட்டு

Go down

ஜெனீவாவில் அமெரிக்க யோசனை திருத்திக்கொள்ள இலங்கை கடினப்பந்து (Hard Ball) விளையாட்டு Empty ஜெனீவாவில் அமெரிக்க யோசனை திருத்திக்கொள்ள இலங்கை கடினப்பந்து (Hard Ball) விளையாட்டு

Post by oviya Wed Sep 23, 2015 1:27 pm

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைக்கப்படவுள்ள ஹைபிரைட் நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்களின் பங்கேற்றலை தடுக்க இலங்கை பிரதிநிதிகள் நேற்று ஜெனீவாவில் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.
இந்த நீதிமன்றத்தில் வெளிநாடுகளின் நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் சட்டத்தரணிகள் பங்கேற்கவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்திருந்தார்.

இந்தநிலையில் உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் குறித்த வெளிநாடுகளின் தலையீடுகளை தவிர்க்கும் முயற்சியிலேயே இலங்கை நேற்று ஈடுபட்டது.

இதேவேளை நாளை அமெரிக்கா முன்வைக்கப் போவதாக கூறப்படும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயம், ஊடகவியலாளர் மீது தாக்குதல், மதத்தலங்களின் மீது தாக்குதல், பாலியல் வன்முறை, காணி மீளவழங்கல், இராணுவ சூன்யம் போன்ற 14 விடயங்களையும் அகற்றுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் ஹைபிரைட் நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரை தவிர்க்குமாறு இலங்கை கோரியமையை சுவிட்ஸர்லாந்து, நோர்வே, அயர்லாந்து, கனடா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

இந்தநிலையில் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை தீவிரமாக செயற்பட்ட விடயங்களில் இலகு மாற்றங்கள், தமது யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் யோசனை திருத்தப்பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உரிய ஆலோசனைகள் கிடைக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சார்பில் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இது தொடர்பான உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்களில் நேற்று பங்கேற்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum