Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா அறிக்கையை விட யோசனை குறித்தே அதிக கவனம் தேவை: டியூ. குணசேகர
Page 1 of 1
ஐ.நா அறிக்கையை விட யோசனை குறித்தே அதிக கவனம் தேவை: டியூ. குணசேகர
ஐ.நா மனித உரிமை அறிக்கையை விட அந்த அறிக்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் யோசனை குறித்தே அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இதனை விட பாரதூரமான அறிக்கைகள் ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டிருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், அறிக்கை நிறைவேற்றப்பட்ட பின்னர், பேரவையில் கொண்டு வரப்படும் யோசனை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், இதனை விட பாரதூரமான அறிக்கைகள் ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டிருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், அறிக்கை நிறைவேற்றப்பட்ட பின்னர், பேரவையில் கொண்டு வரப்படும் யோசனை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த தோல்விடையவார் எனக் கூறினோம் அவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை: டியூ. குணசேகர
» தேசியப்பட்டியல் நியமனத்துக்கு எதிரான டியூ.குணசேகரவின் மனு தள்ளுபடி
» கோப் அறிக்கையை பகிரங்கப்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
» தேசியப்பட்டியல் நியமனத்துக்கு எதிரான டியூ.குணசேகரவின் மனு தள்ளுபடி
» கோப் அறிக்கையை பகிரங்கப்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum