Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

Go down

கடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் Empty கடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

Post by oviya Mon Sep 14, 2015 3:08 pm

மன்னாரில் இருந்து கொழும்பு, காலி ஊடாக செல்லும் பொத்துவில் கரையில் இருந்து தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதிகளும் ஆழமற்ற கடல் பகுதிகளும் இன்றும் நாளையும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களிடம் கேட்டுள்ளது.
அத்துடன் இந்த பகுதிகளில் 70 கிலோ மீற்றர் வேகத்திற்கும் மேலான வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதனை தவிர, இன்று மாலை நேரத்திற்கு பின்னர், கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் எனவும் மழைபெய்யும் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum