Top posting users this month
No user |
Similar topics
கடற்கரையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, தமிழர்கள் அகதியாக வருவதைக் கனடா தடுத்தது எப்படி? வெளிவரும் உண்மைகள்
Page 1 of 1
கடற்கரையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, தமிழர்கள் அகதியாக வருவதைக் கனடா தடுத்தது எப்படி? வெளிவரும் உண்மைகள்
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறி பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இறந்து சில மாதங்களில் தமிழ் அகதிகளுடன் ஒரு கப்பல் வருகின்ற போது அந்த அகதிகள் விவகாரத்தில் தான் கடுமையாக நடந்து கொள்ளப் போவதாக அப்போதைய கனடியக் குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கும் மேலாக அமைச்சர் இலங்கை சென்று தமிழ் மொழியில் கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் வர முயற்சிக்க வேண்டாம் என்ற ஆவணத்தை வெளியிட்டார் என்பது உள்ளிட்ட பல விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் போது திரு.சுதர்மா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
அதற்கும் மேலாக அமைச்சர் இலங்கை சென்று தமிழ் மொழியில் கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் வர முயற்சிக்க வேண்டாம் என்ற ஆவணத்தை வெளியிட்டார் என்பது உள்ளிட்ட பல விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் போது திரு.சுதர்மா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வெளிவரும்... வெளிவரா...! உண்மைகள்.
» இலங்கை குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை ஆகஸ்டில் வெளிவரும் என அமெரிக்கா நம்பிக்கை
» இந்தக் கடல் நமது கடல்: தமிழருக்காக கடற்கரையில் கூடுவோம்
» இலங்கை குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை ஆகஸ்டில் வெளிவரும் என அமெரிக்கா நம்பிக்கை
» இந்தக் கடல் நமது கடல்: தமிழருக்காக கடற்கரையில் கூடுவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum