Top posting users this month
No user |
Similar topics
மூட்டு வாத வீக்கம் நோய்
Page 1 of 1
மூட்டு வாத வீக்கம் நோய்
மருந்து 1 ராஸ்நாதி கஷாயம்
தேவையான பொருட்கள்:
சித்தரத்தை-200 கிராம்
சிறுகாஞ்சூரி வேர்-100 கிராம்
சிற்றாமுட்டி வேர்-100 கிராம்
சிற்றாமணக்கு வேர்-100 கிராம்
தேவதாரு-100 கிராம்
பூலாங்கிழங்கு-100 கிராம்
வசம்பு-100 கிராம்
ஆடாதோடை வேர்ப்பட்டை-100 கிராம்
சுக்கு-100 கிராம்
கடுக்காய்த் தோல்-100 கிராம்
செவ்வீயம்-100 கிராம்
கோரைக் கிழங்கு-100 கிராம்
மூக்கிரட்டை வேர்-100 கிராம்
சீந்தில் கொடி-100 கிராம்
சமுத்திரா பச்சை வேர்-100 கிராம்
சதகுப்பை-100 கிராம்
நெருஞ்சில் (சமூலம்)-100 கிராம்
அமுக்கரான் கிழங்கு-100 கிராம்
அதிவிடயம்-100 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு-100 கிராம்
திப்பிலி-100 கிராம்
முள் குறிஞ்சி வேர் -100 கிராம்
கொத்தமல்லி விதை -100 கிராம்
முள்ளுகத்திரி வேர்-100 கிராம்
கண்டங்கத்திரி வேர்-100 கிராம்
பரங்கிப்பட்டை -100 கிராம்
கொட்டை கரந்தை வேர்-100 கிராம்
வில்வ வேர் -100 கிராம்
சரக்கொன்றை பட்டை-100 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெயிலில் காய வைத்து பெரும் தூளாக இடித்து வைத்துக் கொண்டு, 50 கிராம் தூளை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு , 150 மி.லியாகச் சுண்ட வைத்து , மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். இதை ஒருநாளைக்கு வேளைக்கு 50 மி.லி வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் குறையும்.
தீரும் நோய்கள்:
வாத வீக்கம், வாத வலி குறையும்
மருந்து 2 இலாகு ராஸநாதி கஷாயம்
ஆமணக்கு
ஆமணக்கு
சீந்தில் கொடி
சீந்தில் கொடி
நெருஞ்சி
நெருஞ்சி
தேவையான பொருட்கள்:
சித்தரத்தை -100 கிராம்
நெருஞ்சில் -100 கிராம்
ஆமணக்கு வேர் -100 கிராம்
தேவதாரு -100 கிராம்
சாரணை வேர் -100 கிராம்
சீந்தில் கொடி -100 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் பெருந்தூளாக இடித்து வைத்துக்கொண்டு, 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, சிறு தீயாக எரித்து 150 மி.லி ஆகச் சுண்ட வைத்து மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மி.லியாக ஒருநாளைக்கு மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் குறையும்.
தீரும் நோய்கள்:
வாதநோய், வீக்கம், வலி ஆகியவைகள் குறையும்.
மருந்து 3 சித்திரமூல மாத்திரை
தேவையான பொருட்கள்:
சித்திரமூல வேர்ப்பட்டை-10 கிராம்
சத்திசாரம்-10 கிராம்
யவசாரம்-10 கிராம்
உப்பு-10 கிராம்
ஓமம்-10 கிராம்
கொத்தமல்லி விதை-10 கிராம்
பெருங்காயம்) (பொரித்தது-10 கிராம்
சுக்கு-10 கிராம்
செவ்வீயம்-10 கிராம்
திப்பிலி-10 கிராம்
மிளகு-10 கிராம்
செய்முறை:
எல்லா மருந்துகளையும் சுத்தம் செய்து இடித்துப் பொடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து அம்மியில் சூரணங்களைப் போட்டு போதிய அளவு எலுமிச்சம் பழ ரசத்தை விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் (ரசம் அதிகமானால் மாத்திரை உருட்ட முடியாது. ஆகவே நிதானமாக ரசம் விட்டு அரைக்கவும்) மருந்துகள் கையில் ஒட்டாத பதம் வரும் சமயம் சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1-2 மாத்திரை வீதம் ஒருநாளைக்க மூன்று வேளை ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.
தீரும் நோய்கள்:
வாய்வு, வயிற்றுவலி, பசியின்மை, ருசியின்மை, உடல் வலி, கைகால்வலி, எலும்பு கணுக்கால் வலி, வயிற்று கிருமிகள் ஆகிய நோய்கள் குறையும்.
தேவையான பொருட்கள்:
சித்தரத்தை-200 கிராம்
சிறுகாஞ்சூரி வேர்-100 கிராம்
சிற்றாமுட்டி வேர்-100 கிராம்
சிற்றாமணக்கு வேர்-100 கிராம்
தேவதாரு-100 கிராம்
பூலாங்கிழங்கு-100 கிராம்
வசம்பு-100 கிராம்
ஆடாதோடை வேர்ப்பட்டை-100 கிராம்
சுக்கு-100 கிராம்
கடுக்காய்த் தோல்-100 கிராம்
செவ்வீயம்-100 கிராம்
கோரைக் கிழங்கு-100 கிராம்
மூக்கிரட்டை வேர்-100 கிராம்
சீந்தில் கொடி-100 கிராம்
சமுத்திரா பச்சை வேர்-100 கிராம்
சதகுப்பை-100 கிராம்
நெருஞ்சில் (சமூலம்)-100 கிராம்
அமுக்கரான் கிழங்கு-100 கிராம்
அதிவிடயம்-100 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு-100 கிராம்
திப்பிலி-100 கிராம்
முள் குறிஞ்சி வேர் -100 கிராம்
கொத்தமல்லி விதை -100 கிராம்
முள்ளுகத்திரி வேர்-100 கிராம்
கண்டங்கத்திரி வேர்-100 கிராம்
பரங்கிப்பட்டை -100 கிராம்
கொட்டை கரந்தை வேர்-100 கிராம்
வில்வ வேர் -100 கிராம்
சரக்கொன்றை பட்டை-100 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வெயிலில் காய வைத்து பெரும் தூளாக இடித்து வைத்துக் கொண்டு, 50 கிராம் தூளை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு , 150 மி.லியாகச் சுண்ட வைத்து , மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். இதை ஒருநாளைக்கு வேளைக்கு 50 மி.லி வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் குறையும்.
தீரும் நோய்கள்:
வாத வீக்கம், வாத வலி குறையும்
மருந்து 2 இலாகு ராஸநாதி கஷாயம்
ஆமணக்கு
ஆமணக்கு
சீந்தில் கொடி
சீந்தில் கொடி
நெருஞ்சி
நெருஞ்சி
தேவையான பொருட்கள்:
சித்தரத்தை -100 கிராம்
நெருஞ்சில் -100 கிராம்
ஆமணக்கு வேர் -100 கிராம்
தேவதாரு -100 கிராம்
சாரணை வேர் -100 கிராம்
சீந்தில் கொடி -100 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் பெருந்தூளாக இடித்து வைத்துக்கொண்டு, 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, சிறு தீயாக எரித்து 150 மி.லி ஆகச் சுண்ட வைத்து மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மி.லியாக ஒருநாளைக்கு மூன்று வேளைச் சாப்பிட்டு வந்தால் குறையும்.
தீரும் நோய்கள்:
வாதநோய், வீக்கம், வலி ஆகியவைகள் குறையும்.
மருந்து 3 சித்திரமூல மாத்திரை
தேவையான பொருட்கள்:
சித்திரமூல வேர்ப்பட்டை-10 கிராம்
சத்திசாரம்-10 கிராம்
யவசாரம்-10 கிராம்
உப்பு-10 கிராம்
ஓமம்-10 கிராம்
கொத்தமல்லி விதை-10 கிராம்
பெருங்காயம்) (பொரித்தது-10 கிராம்
சுக்கு-10 கிராம்
செவ்வீயம்-10 கிராம்
திப்பிலி-10 கிராம்
மிளகு-10 கிராம்
செய்முறை:
எல்லா மருந்துகளையும் சுத்தம் செய்து இடித்துப் பொடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து அம்மியில் சூரணங்களைப் போட்டு போதிய அளவு எலுமிச்சம் பழ ரசத்தை விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் (ரசம் அதிகமானால் மாத்திரை உருட்ட முடியாது. ஆகவே நிதானமாக ரசம் விட்டு அரைக்கவும்) மருந்துகள் கையில் ஒட்டாத பதம் வரும் சமயம் சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1-2 மாத்திரை வீதம் ஒருநாளைக்க மூன்று வேளை ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.
தீரும் நோய்கள்:
வாய்வு, வயிற்றுவலி, பசியின்மை, ருசியின்மை, உடல் வலி, கைகால்வலி, எலும்பு கணுக்கால் வலி, வயிற்று கிருமிகள் ஆகிய நோய்கள் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum