Top posting users this month
No user |
தேர்தல் மனு ஒன்றை சமர்ப்பிக்க உதய கம்மன்பில ஆயத்தம்
Page 1 of 1
தேர்தல் மனு ஒன்றை சமர்ப்பிக்க உதய கம்மன்பில ஆயத்தம்
பொதுத் தேர்தலின் போது ஏற்பட்ட சில சம்பவங்கள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் மனுவொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க, மாத்தளை மாவட்ட கூட்டமைப்பு விருப்பு வாக்கு பட்டியல் சீர்குலைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக தாம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரான ராஜிகா விக்கிரமசிங்கவும், விருப்பு வாக்கு தொடர்பாக கேள்வியெழுப்பி தேர்தல்கள் ஆணையாளருக்கு அண்மையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தமை குறிப்பிடதக்கது.
கேகாலை மாவட்டத்தில் சுதந்திர கூட்டமைப்பின் விருப்பு வாக்கு பெறுபேறுகள் ரகசியமான முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க, மாத்தளை மாவட்ட கூட்டமைப்பு விருப்பு வாக்கு பட்டியல் சீர்குலைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக தாம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரான ராஜிகா விக்கிரமசிங்கவும், விருப்பு வாக்கு தொடர்பாக கேள்வியெழுப்பி தேர்தல்கள் ஆணையாளருக்கு அண்மையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தமை குறிப்பிடதக்கது.
கேகாலை மாவட்டத்தில் சுதந்திர கூட்டமைப்பின் விருப்பு வாக்கு பெறுபேறுகள் ரகசியமான முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum