Top posting users this month
No user |
பிரதமர் ரணிலுக்கு எதிரான வழக்கு வாபஸ்!
Page 1 of 1
பிரதமர் ரணிலுக்கு எதிரான வழக்கு வாபஸ்!
முன்னாள் லக்ஷ்மன் செனவிரத்ன ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக, பிரதமர் ரணில் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கினை தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் கொண்டுவரப்பட்ட 18 வது சீர்த்திருத்திற்கு ஆதரவு வழங்கியதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் கொண்டுவரப்பட்ட 18 வது சீர்த்திருத்திற்கு ஆதரவு வழங்கியதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum