Top posting users this month
No user |
ஜோன் செனவிரத்னவினால் இரத்தினபுரியில் அமைதியற்ற சூழல்
Page 1 of 1
ஜோன் செனவிரத்னவினால் இரத்தினபுரியில் அமைதியற்ற சூழல்
ஜோன் செனவிரத்னவுக்கு தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றினை வழங்கக் கூடாதென கோரி, ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அவருக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரும் இரத்தினபுரி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருதரப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 09 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது இரு தரப்பினரும் நேருக்கு நேர் தாக்குவதற்கு முன் வந்த போது அதனை தடுப்பதற்கு பொலிஸார் தலையிட்டமையினால் மோதல் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவருக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரும் இரத்தினபுரி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருதரப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 09 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது இரு தரப்பினரும் நேருக்கு நேர் தாக்குவதற்கு முன் வந்த போது அதனை தடுப்பதற்கு பொலிஸார் தலையிட்டமையினால் மோதல் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum