Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரு விநாடி தாமதத்தால் தகர்ந்த முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற கனவு

Go down

முதல் - ஒரு விநாடி தாமதத்தால் தகர்ந்த முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற கனவு Empty ஒரு விநாடி தாமதத்தால் தகர்ந்த முதல் திருநங்கை எஸ்.ஐ என்ற கனவு

Post by oviya Thu Aug 06, 2015 1:56 pm

எஸ்.ஐ., பணிக்கான உடல் தகுதி திறன் போட்டியில் பங்கேற்ற திருநங்கை பிரித்திகா யாஷினி, ஒரு வினாடி தாமதத்தால் தேர்வில் தோலவியடைந்துள்ளார்.
தமிழக காவல்துறையில், 1,078 சப் - இன்ஸ்பெக்டர்களை தெரிவு செய்ய, மே மாதம் 23, 24ம் திகதிகளில் எழுத்துத் தேர்வு நடந்தது.

அதில், வெற்றி பெற்ற 5,000 பேருக்கு தமிழகம் முழுவதும் 11 மையங்களில் உடல்தகுதி மற்றும் உடல்திறன் போட்டி நடைபெற்றது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையும் ஒருவராவார்.

அவர் மீதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற தகுதியை பெறுவேன் என்ற நம்பிக்கையோடு உடல் திறன் போட்டிகளில் பங்கேற்றார்.

நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் சுற்று போட்டிகளில், அவர் வெற்றி பெற்றதை அடுத்து, சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டிகளில் கலந்து கொண்டார்.

அப்போது 100 மீற்றர் தூரத்தை 17 விநாடிகளில் கடக்க வேண்டும் என்ற கட்டாயத்தோடு ஓடத் தொடங்கிய அவருக்கு முட்டியில் காயம் காரணமாக வலி ஏற்பட்டது.

ஆனாலும் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை அடைந்த அவர், குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய முடியாததால் போட்டியில் இருந்து விலகினார்.

பிரித்திகா பேசுகையில், முதல் திருநங்கை எஸ்.ஐ., ஆக வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக கனவு கண்டு வந்தேன்.

எனது முயற்சிகள் மூலம் நிச்சயமாக திருநங்கைகள் சமூகத்தை பெருமை அடையும் என நம்பினேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum