Top posting users this month
No user |
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் முதல் இலங்கையர் பலி
Page 1 of 1
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் முதல் இலங்கையர் பலி
ஐ.எஸ் தீவிரவாத குழுவில் இணைந்திருந்த இலங்கையர் ஒருவர், தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ் தீவிரவாதக்குழுவில் இணைந்த நிலையில் பலியான முதலாவது இலங்கையர் என்று கருதப்படுகிறது.
கண்டி, கலேவலையை சேர்ந்த கரேத்தே பயிற்றுனர் ஒருவரே பலியானவராவார்.
அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை கொண்டவரே, சிரியாவில் மேற்கத்தைய விமானத்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக சமூக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர், மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹரகமையில் கரேத்தே வகுப்புக்களை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மரணத்தை ஐஎஸ் அமைப்பின் முகநூலில் சிரியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு, கலேவலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதக்குழுவில் இணைந்த நிலையில் பலியான முதலாவது இலங்கையர் என்று கருதப்படுகிறது.
கண்டி, கலேவலையை சேர்ந்த கரேத்தே பயிற்றுனர் ஒருவரே பலியானவராவார்.
அபு சுராய் சைலானி என்ற புனைப்பெயரை கொண்டவரே, சிரியாவில் மேற்கத்தைய விமானத்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக சமூக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர், மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹரகமையில் கரேத்தே வகுப்புக்களை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மரணத்தை ஐஎஸ் அமைப்பின் முகநூலில் சிரியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு, கலேவலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum