Top posting users this month
No user |
Similar topics
நேபாளத்தில் குடிக்க நீர் கூட கிடைக்கவில்லை: உயிர் தப்பிய இந்திய தொழிலாளர் உருக்கம்
Page 1 of 1
நேபாளத்தில் குடிக்க நீர் கூட கிடைக்கவில்லை: உயிர் தப்பிய இந்திய தொழிலாளர் உருக்கம்
நேபாள நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பிய இந்திய தொழிலாளி ஒருவர், நேபாளத்தில் சாப்பாடு மட்டுமல்ல, தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ள கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் காத்மண்டுவில் உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், பூகம்பத்தை, அதன் அழிவுகளை நேரில் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனோம். அது மிகவும் வேதனை அளித்தது.
இங்கு சாப்பாடு கிடைக்கவில்லை. குடிக்க தண்ணீர் இல்லை. அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தவித்து வருகிறோம்.
சுமார் 500 முதல் 1,000 தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து இங்கு பிழைப்புக்காக வந்திருக்கிறோம்.
நாங்கள் அனைவரும் இப்போது நாட்டுக்கு திரும்ப விரும்புகிறோம். ஆனால் எப்படி செல்வது என்றுதான் தெரியவில்லை.
மேலும், இந்தியாவில் இருந்து மீட்பு விமானங்கள் வருவதாக அறிகிறோம். அவற்றைப் பிடித்து இந்தியா திரும்ப முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ள கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் காத்மண்டுவில் உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், பூகம்பத்தை, அதன் அழிவுகளை நேரில் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனோம். அது மிகவும் வேதனை அளித்தது.
இங்கு சாப்பாடு கிடைக்கவில்லை. குடிக்க தண்ணீர் இல்லை. அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தவித்து வருகிறோம்.
சுமார் 500 முதல் 1,000 தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து இங்கு பிழைப்புக்காக வந்திருக்கிறோம்.
நாங்கள் அனைவரும் இப்போது நாட்டுக்கு திரும்ப விரும்புகிறோம். ஆனால் எப்படி செல்வது என்றுதான் தெரியவில்லை.
மேலும், இந்தியாவில் இருந்து மீட்பு விமானங்கள் வருவதாக அறிகிறோம். அவற்றைப் பிடித்து இந்தியா திரும்ப முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயிர் தப்பிய 349 பேர்…..கண்ணீர் மல்க வரவேற்பு
» 29,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 250 பயணிகள்
» ராய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய வங்கதேச விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 173 பயணிகள்
» 29,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 250 பயணிகள்
» ராய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய வங்கதேச விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 173 பயணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum