Top posting users this month
No user |
ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி: ஹற்றனில் சம்பவம்
Page 1 of 1
ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி: ஹற்றனில் சம்பவம்
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலிலேயே இளைஞர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை ஹற்றன் புகையிரத நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
28 வயது மதிக்கத்தக்க இவ்விளைஞனின் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலையா, விபத்தா என்பது தொடர்பிலான விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலிலேயே இளைஞர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தை ஹற்றன் புகையிரத நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
28 வயது மதிக்கத்தக்க இவ்விளைஞனின் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலையா, விபத்தா என்பது தொடர்பிலான விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum