Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு: சுனாமி அச்சத்தால் பொது மக்கள் பீதி
Page 1 of 1
சென்னையில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு: சுனாமி அச்சத்தால் பொது மக்கள் பீதி
சென்னையில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டதோடு கடலோர மீனவ மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று மதியம் கடல் மெதுவாக உள்வாங்க தொடங்கியுள்ளது.
இதனால் கடலின் உள்ளே இருந்த பாசிப்பிடித்த பாறைகள், சங்கு, சிப்பிகள் போன்றவை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
நேரம் செல்ல செல்ல கடல் நீர் உள்வாங்குவது மேலும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் இதனை கேள்விப்பட்ட அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், சாந்தோம் தேவாலயத்தில் இருந்து பட்டினப்பாக்கம் வரை கடல் நீர் மதியம் 2.30 மணியில் இருந்து மெதுவாக உள்வாங்கியது.
15 நிமிடத்திற்கு சுமார் 1 அடி வீதம் கடல் நீர் மெதுவாக உள்வாங்கி வருகிறது.
சுனாமி தாக்கிய தினத்தன்றும் இதுபோன்றுதான் கடல் நீர் கொஞ்சம், கொஞ்சமாக உள்வாங்கியது.
மேலும், இதனால் மீண்டும் ஏதோ பேரிடர் நடந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று மதியம் கடல் மெதுவாக உள்வாங்க தொடங்கியுள்ளது.
இதனால் கடலின் உள்ளே இருந்த பாசிப்பிடித்த பாறைகள், சங்கு, சிப்பிகள் போன்றவை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
நேரம் செல்ல செல்ல கடல் நீர் உள்வாங்குவது மேலும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் இதனை கேள்விப்பட்ட அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், சாந்தோம் தேவாலயத்தில் இருந்து பட்டினப்பாக்கம் வரை கடல் நீர் மதியம் 2.30 மணியில் இருந்து மெதுவாக உள்வாங்கியது.
15 நிமிடத்திற்கு சுமார் 1 அடி வீதம் கடல் நீர் மெதுவாக உள்வாங்கி வருகிறது.
சுனாமி தாக்கிய தினத்தன்றும் இதுபோன்றுதான் கடல் நீர் கொஞ்சம், கொஞ்சமாக உள்வாங்கியது.
மேலும், இதனால் மீண்டும் ஏதோ பேரிடர் நடந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சென்னையில் மெட்ரோ ரயில் பணியின்போது வீடுகளில் திடீர் விரிசல்! பொதுமக்கள் பீதி
» தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு
» சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த ஆட்டோ: சென்னையில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
» தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு
» சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த ஆட்டோ: சென்னையில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum