Top posting users this month
No user |
மாமிசம் சாப்பிடக்கூடாது - ஏன்
Page 1 of 1
மாமிசம் சாப்பிடக்கூடாது - ஏன்
மனிதனாக பிறந்த அனைவருக்கும் சாப்பாட்டு என்றால் தனி பிரியம்.முக்கியமாக சுவையின் மீது பற்று.நமது முன்னோர்கள் இப்படி இப்படி தான் உண்ண வேண்டும் என்று வகுத்துள்ளனர்.அதில் ஒரு மனிதன் எதற்கு மாமிசம் உண்ணக்கூடாது என்று கூறுகின்றனர்.
நமது மனித உடலானது தாவர உண்ணிகளை உன்ன தான் படைக்க பட்டு உள்ளது.மாமிசம் உண்பதற்கு அல்ல.
காமம் என்பது அனைவருக்கும் உண்டு.என்ன கூறுகிறேன் என்றால் ,மனிதர்களாகிய நாம் இந்த தாவர உண்ணிகளை உண்டு வாழ்கின்ற போதே இந்த காமத்தின் பிடியில் இருந்து தப்ப முடிவதில்லை,மாயையில் சிக்கி தவிக்கிறோம்.
5 அறிவு கொண்ட விலங்கினங்கள்,அது தன்னிலை இதுவென்று அறியாமல் கட்டுப்பாடு என்ற ஒன்றை அறியாமல் காமத்தால் திரியும் (காம எண்ணங்கள் )விலங்கினங்களை உண்டால் (எண்ண அதிர்வுகள் கொண்ட அந்த உடலை),ஏற்கனவே தாவர உண்ணிகளை உண்டு காமத்தால் காமத்தை மனிதன் கட்டுபடுத்த முடியாமல் திணறும் பொது ,இந்த காமத்தை கொண்ட விலங்குகளை உண்டால் மனிதனுக்கு இன்னும் காமம் மிக அதிகமாக அதிகரிக்கும்.மாயையின் பிடியில் இன்னும் மூழ்க வேண்டியது வரும்.ஆன்மீக வாழ்வில் முன்னேற முடியாது.
அடுத்ததாக ஜீவகாருண்யம் என்ற ஒன்றை கடைபிடிக்கும் பொது ,விலங்குகளிடம் அன்பு காட்டுகிறோம்.6 அறிவான மனிதன் 5 அறிவான விலங்கிடம் அன்பு காட்டும் போது,ஆன்மீக வாழ்வில் ஒரு படி முன்னேறுகிறான்.
நமது மனித உடலானது தாவர உண்ணிகளை உன்ன தான் படைக்க பட்டு உள்ளது.மாமிசம் உண்பதற்கு அல்ல.
காமம் என்பது அனைவருக்கும் உண்டு.என்ன கூறுகிறேன் என்றால் ,மனிதர்களாகிய நாம் இந்த தாவர உண்ணிகளை உண்டு வாழ்கின்ற போதே இந்த காமத்தின் பிடியில் இருந்து தப்ப முடிவதில்லை,மாயையில் சிக்கி தவிக்கிறோம்.
5 அறிவு கொண்ட விலங்கினங்கள்,அது தன்னிலை இதுவென்று அறியாமல் கட்டுப்பாடு என்ற ஒன்றை அறியாமல் காமத்தால் திரியும் (காம எண்ணங்கள் )விலங்கினங்களை உண்டால் (எண்ண அதிர்வுகள் கொண்ட அந்த உடலை),ஏற்கனவே தாவர உண்ணிகளை உண்டு காமத்தால் காமத்தை மனிதன் கட்டுபடுத்த முடியாமல் திணறும் பொது ,இந்த காமத்தை கொண்ட விலங்குகளை உண்டால் மனிதனுக்கு இன்னும் காமம் மிக அதிகமாக அதிகரிக்கும்.மாயையின் பிடியில் இன்னும் மூழ்க வேண்டியது வரும்.ஆன்மீக வாழ்வில் முன்னேற முடியாது.
அடுத்ததாக ஜீவகாருண்யம் என்ற ஒன்றை கடைபிடிக்கும் பொது ,விலங்குகளிடம் அன்பு காட்டுகிறோம்.6 அறிவான மனிதன் 5 அறிவான விலங்கிடம் அன்பு காட்டும் போது,ஆன்மீக வாழ்வில் ஒரு படி முன்னேறுகிறான்.
ram1994- Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum